தமிழீழமருத்துவர் காலமானார்!

You are currently viewing தமிழீழமருத்துவர் காலமானார்!
தமிழீழமருத்துவர் காலமானார்! 1

தமிழீழ மருத்துவரும் இறுதி நாள்வரை எதிரியின் தாக்குதல்களால் காயமுற்று வரும் போராளிகள் மற்றும் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உயிர்காப்புச் சிகிச்சைகளை வழங்கி மக்களின் உயிர் காத்த போராளி அருள் அல்லது ரொசான் என்று அழைக்கப்படும் இராசையா யஜீந்திரா அவர்கள் 16.04.2021 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.

பல நூறு உயிர்களைக் காத்த மருத்துவர். தமிழீழ விடியலை நேசித்த போராளி தமிழீழத் தேசியத் தலைவர் மீது அதீத பாசத்தைக் காட்டிய சகோதரன் இன்று மீளாத் துயிலில் உறங்குகின்றார்.

இறுதிவரை இனத்திற்காக போராடிய மருத்துவருக்கு தமிழாமுரசம் வானொலி புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments