தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு!

ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி-சுதாகர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா-கிரிதரன், கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்-சுகாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழ் மக்கள் எதிர் கொண்டுவரும் அவலங்கள் குறித்தும், தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்தும் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளிடன் எடுத்துக் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு! 1

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு! 2

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு! 3

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே சந்திப்பு! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments