நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்!

You are currently viewing நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்!

தியாகி திலீபன் அவர்களது  36, வது ஆண்டு நினைவு நாட்களின் 07,ம் நாள் நிகழ்வுகள் இன்று (21.09.2023) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபியில் எழிச்சி பூர்வமாக நடைபெற்றுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில்
இன்றும் மக்கள் தன் எழுச்சியாக வருகை தந்து தியாகி திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம்
செலுத்தியதுடன் அடையாள உண்ணா நோன்பிலும் கலந்துகொண்டுள்ளனர்.

நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்! 1

நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்! 2

நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்! 3

நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்! 4

நல்லூரில் நடைபெற்ற தியாகி திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள்! 5

 

 

 

 

 

 

.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments