நவாலியில் வயல்வெளியிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு!

You are currently viewing நவாலியில் வயல்வெளியிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு!

யாழ்.நாவாலி பகுதியில் வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த விவசாயி உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவத்தில் நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்கின்றார். சடலத்தின் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள