யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளரும் நாட்டுப்பற்றாளருமான திரு.தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு யேர்மனி லூடென்சைட் நகரத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவாலயத்தில் திருப்பலி நிகழ்வு நிறைவடைந்ததும், தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக் கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டுப்பற்றாளர் திரு. தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
குழுசேர
0 கருத்துக்கள்