நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு!

You are currently viewing நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு!

நாவற்குழியில் பௌத்த ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்றைய தினம் நாவற்குழியில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.தமிழினப்படுகொலையாளி சர்வேந்திர சில்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த நில அபகரிப்பை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்துள்ளது.

நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு! 1 நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு! 2 நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு! 3 நாவற்குழியில் பௌத்தமத ஆக்கிரமிப்பு! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments