நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்!

You are currently viewing நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி-சரவணராஜா அவர்கள் விடயத்தில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட இளையோரால் கண்டனப் போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகஇன்று (09.10.2023) திங்கட்கிழமை ஒன்று கூடிய இளைஞர்களும், யுவதிகளும், அங்கு வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டியபடி, பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான துரைராஜா- ரவிகரன், மற்றும் பீற்றர்-இளஞ் செழியன்,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாவட்ட அரச அதிபருக்கான மனுவும் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 1நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 2

நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 3

நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 4

நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 5

நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் போராட்டம்! 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments