முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்!

You are currently viewing முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி இன்று – (09.10.2023) திங்கட்கிழமை சிறீலங்கா உயர் நீதிமன்றம் முன்பாக மூவினங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகளால் மாபெரும்  போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் முல்லைத்தீவில் இருந்து பெருமளவான சட்டத்தரணிகள் கலந்துகொண்டு நீதிபதிக்கு நீதி கோரியுள்ளனர்.

அதேவேளை இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன்,மற்றும் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான கனகரத்தினம்-சுகாஸ்,ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் நீதிபதிக்கு நீதிகோரிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 1

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 2

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 3

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 4முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 5

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 6

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதிவேண்டி உயர் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகள் போராட்டம்! 7

 

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments