நெதர்லாந்து வெளிநாட்டமைச்சில் இன்று (19.10.2023 ) நடைபெற்ற சந்திப்பு!

You are currently viewing நெதர்லாந்து வெளிநாட்டமைச்சில் இன்று (19.10.2023 ) நடைபெற்ற சந்திப்பு!

நெதர்லாந்து வெளிநாட்டமைச்சில் இன்று (19.10.2023 ) நடைபெற்ற சந்திப்புநெதர்லாந்து வெளிநாட்டமைச்சில் இன்று (19.10.2023 ) நடைபெற்ற சந்திப்பு! 1

இதில் நெதர்லாந்துக்கான சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ் போன்ற நாடுகளின் தூதுவர் மற்றும் இந்தியாவுக்கான தூதுவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பானது நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாயகநிலவரம் மற்றும் தொடரும் தமிழின அழிப்புச் சார்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. செ.கஜேந்திரனால் ஆழமாக தெளிவுபடுத்தப்பட்டது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments