பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமான தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டம்!

You are currently viewing பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமான தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டம்!

தமிழ் மக்களை பொறுத்தவரையில் எங்களுக்கு விடுதலைவேண்டும் சுதந்திரம் வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் இது தமிழர்களுடைய தாயகம்  இந்த கல்முனை தனி பிரதேசத்துக்கு பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் மட்டகளப்பிலே மாதவனை ஆக்கிரமிக்கபட்டு இருக்கிறது தமிழ் பண்ணையாளரின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் திருகோணமலையின் மெகா சிட்டி என்று எங்களுடைய பூர்வீக பூமியை பறித்துக்கொண்டு இருக்கிறார்கள்  இவற்றிக்கு எதிராக எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் இலங்கையினுடைய சுதந்திர நாள் தமிழர்களை பொறுத்த வரையில் கரி நாள்.

எங்களுக்குக்கு விடுதை கிடைக்கவில்லை எங்களுக்குக்கு உரிமை கிடைக்கவில்லை எங்களுக்குக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையினுடைய சுதந்திர நாள் கரிநாள்

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments