மட்டக்களப்பிலுள்ள அம்மா அவர்களின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்!

You are currently viewing மட்டக்களப்பிலுள்ள அம்மா அவர்களின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்!
தியாகத்தின் குறியீடு / விடுதலைத்தாய்” அன்னை பூபதி அம்மா அவர்களின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பிலுள்ள அம்மா அவர்களின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் செய்யப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி வைக்க, அங்கு கூடியிருந்த உணர்வாளர்களும், பொதுமக்களும் அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்…..
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments