மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

You are currently viewing மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

மட்டக்களப்பு மயிலந்தமடு மற்றும் மாதவனை மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி தமிழ்ப் பண்ணையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீதிகோரியும், ஆதரவு தெரிவித்தும்

மட்டக்களப்புக்கு பயணம் மேற்கொண்டுள்ள சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்புக்கான பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்  மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களால் இன்று (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பாரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு சிறீலங்கா காவல்த்துறையினர் மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 1மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 2மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 3மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 4மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 5மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 6

மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 7மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 8மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 9

மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 10மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 11மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 12மட்டக்களப்பில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 13

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments