மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பாரிய எதிர்ப்புப்போராட்டம்!

You are currently viewing மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பாரிய எதிர்ப்புப்போராட்டம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுடைய மேய்ச்சல் தரைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து  மட்டக்களப்பிலே பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments