மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

You are currently viewing மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

யாழ் மேயர் மணிவண்ணன் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு யாழ்நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

இதேவைளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கைதுசெய்யாது சாதாரண சட்டத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள