மயிலந்தமடு மேச்சல் தறையை தொடர்ந்தும் அழித்து ஆக்கிரமிக்கும்  சிங்களவர்கள் !

You are currently viewing மயிலந்தமடு மேச்சல் தறையை  தொடர்ந்தும் அழித்து ஆக்கிரமிக்கும்  சிங்களவர்கள் !

மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர் களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு, மற்றும் மாதவனை பகுதிகளை அடாத்தாக ஆக்கிரமித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி

தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி சித்தாண்டி பிரதான சாலையோரம் கொட்டகை அமைத்து

அப்பகுதி தமிழ்ப் பண்ணையாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான
போராட்டம்

இன்று-  (02.10.2023) திங்கட்கிழமை- 18,வது, நாளாகவும் இரவு, பகலாக வெயில்,பனி,மழைக்கும்,பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் எதுவித தீர்வுகளுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்

நேற்றைய நாளும் மயிலந்த மடுவில் சிங்களப் பெரும்பான்மையினரால், விவசாய நடவடிக்கைகளுக்காக மேச்சல் தறைக்கு நெருப்பு மூட்டப்பட்டுள்ளதோடு உழவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments