மருதங்கேணிக்கும் மாசாருக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

You are currently viewing மருதங்கேணிக்கும் மாசாருக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

மருதங்கேணிக்கும் மாசாருக்கும் இடையில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உடுத்துறை வடக்கினை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments