மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள்!

You are currently viewing மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள்!

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments