மாமனிதர் தராகி சிவராமுக்கு
உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது.

You are currently viewing மாமனிதர் தராகி சிவராமுக்கு<br>உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது.
மாமனிதர் தராகி சிவராமுக்கு<br>உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது. 1
மாமனிதர் தராகி சிவராமுக்கு<br>உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது. 2

வவுனியாவில் 1528வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்ட
பந்தலில் மாமனிதர் தராகி சிவராமுக்கு
உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது.
அதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்.
தமிழர் பூகோள அரசியலை அன்ரே கணித்து, உருவாக்கிய தமிழ்தேசிய அரசியல்,தராகி சிவராம் இல்லாமல் சில்லரை தரகு அரசியல் ஆனது.

அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை,ஜனநாயத்துக்கும்,ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்ட நாள்
என தெரிவித்தனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments