முல்லைத்தீவில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

You are currently viewing முல்லைத்தீவில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

முல்லைத்தீவு- தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற் கொள்வதற்கு பொலிஸார்,புலனாய்வாளர்கள் தடைவிதித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

 

 

 

முல்லைத்தீவில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்! 1

 

 

முல்லைத்தீவில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments