முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தொடர் பணிப் புறக்கணிப்பு !

You are currently viewing முல்லைத்தீவு  சட்டத்தரணிகள் தொடர் பணிப் புறக்கணிப்பு !

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று நீதவான் ரி-சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக முல்லைத்தீவு  சட்டத்தரணிகள் சங்கம் இன்று (02.10.2023) திங்கட்கிழமை தொடக்கம் காலவரை இன்றிய தொடர் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பை செய்வதாக முடிவெடுத்துள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன் நிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பர் எனவும் முல்லைத்தீவு  சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments