மேச்சல் தரை அழிப்பு இன்றும் தொடர்கிறது !

You are currently viewing மேச்சல் தரை அழிப்பு இன்றும் தொடர்கிறது !

மயிலந்தமடு மற்றும் மாதவனை கால்நடை மேச்சல்த் தரைகளை சிங்களவர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோரி தமிழ்ப் பண்ணையாளர்களால் இன்றும் – (09.10.2023) – 25,வது நாளாக மட்டக்களப்பில் போராட்டம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இன்றைய நாளிலும் பண்ணையாளர்களின் மேச்சல்த் தரைகள் சிங்களவர்கள் ஆக்கிரமித்து உழவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

மேச்சல் தரை அழிப்பு இன்றும் தொடர்கிறது ! 1

இன்றைய நாள் பதிவு (09.10.2023) திங்கட்கிழமை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments