யாழில் இரண்டாவது கொரோனா நோயாளி மத போதகர் ஒருவருக்கே!

You are currently viewing யாழில் இரண்டாவது கொரோனா நோயாளி   மத போதகர்  ஒருவருக்கே!

யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள