யாழில் இளம்தாய் பலி நடந்தது என்ன?

You are currently viewing யாழில் இளம்தாய் பலி நடந்தது என்ன?

யாழ் கடற்கரைப் பகுதியில் இளம் தாய் ஒருவர் உயிர் இழந்து காணப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

மேலதிக விசாரனைகளை சிறீலங்கா காவல்த்துறை மேற்கொண்டுவருவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள