யாழ்ப்பாணத்தில் மிக மோசமான விபத்து பிரபல பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலி !

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மிக மோசமான விபத்து  பிரபல பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலி !

யாழ். தென்மராட்சி சாவகச்சேரிக் உட்பட்ட நுணாவில் ஏ-09, நெடுஞ் சாலையில் இன்று (13.08.2023) முற்பகல்-11,மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர மாணவனும் சாவகச்சேரி கண்டுவிலைச் சேர்ந்தவருமான 19,அகவையுடைய சிவபாலன்- பிரவீன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாட்டு வண்டிச் சவாரிக்காக மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக பாரவூர்தியும் இவர் செலுத்திச் சென்ற உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மிக மோசமான விபத்து பிரபல பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலி ! 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments