தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்- 06,வது நாளாகவும் சீரமைப்பு பணிகள் ! !

You are currently viewing தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்- 06,வது நாளாகவும் சீரமைப்பு பணிகள் ! !

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்று (12.08.2023) சனிக்கிழமையும் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்வரும் 21,ம், திகதி  ஆரம்பமாகவுள்ள நல்லூர்க் கந்தன் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டும் அடுத்து வரும் புரட்டாதி மாதம் 15,ம்திகதி, ஆரம்பமாகவுள்ள தியாக தீபத்தின் நினைவு நாளை முன்னிட்டும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பணிகள் முன்னெடுக்கப் படுகின்றமை தெரிந்ததே

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்- 06,வது நாளாகவும் சீரமைப்பு பணிகள் ! ! 1 தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்- 06,வது நாளாகவும் சீரமைப்பு பணிகள் ! ! 2

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments