யாழ்ப்பாணத் தொலைக்காட்சியில் 14 பேருக்கு கொரோனா!!

You are currently viewing யாழ்ப்பாணத் தொலைக்காட்சியில் 14 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாண நகரில் இயங்கும் கப்பிட்டல் தொலைக்காட்சியில் 14 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண்ணொருவரும், ஆணொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 கட்டங்களாக பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது.

இறுதியாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மொத்தம் 14 ஊழியர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இறுதியாக அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்களும், சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments