ரணிலுக்கு யாழ் வர அச்சமாக உள்ளதால் 8 பேருக்கு தடை உத்தரவு கேட்டு வழக்குத்தாக்கல்!

You are currently viewing ரணிலுக்கு யாழ் வர அச்சமாக உள்ளதால் 8 பேருக்கு தடை உத்தரவு கேட்டு வழக்குத்தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு   சிங்கள ஜனாதிபதி  இனப்படுகொலையாளி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை  சிறீலங்கா காவற்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்     உள்பட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments