வல்வெட்டித்துறை நகர சபையை இழந்தது கூட்டமைப்பு; சுயேட்சைக்குழு உறுப்பினர் தலைவரானார்!

You are currently viewing வல்வெட்டித்துறை நகர சபையை இழந்தது கூட்டமைப்பு; சுயேட்சைக்குழு உறுப்பினர் தலைவரானார்!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த ச. செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தழிழ் தேசியத் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ச.சதிஸ் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சுயேட்சைக் குழு உறுப்பினர் ச. செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தழிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான தற்போதைய உப தவிசாளர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட சதிஸ்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுயேட்சைக்குழு உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்ததால் கூட்டமைப்பு தோல்வி அடைந்தது.

சுயேட்சைக் கழு சார்பாக போட்டியிட்ட செல்வேந்திராவுக்கு 9 வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments