2023 மே நாள் 1 பொதுக்கூட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

You are currently viewing 2023 மே நாள் 1 பொதுக்கூட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

2023 தமிழ்த் தேசிய சர்வதேச தொழிலாளர் தினப்பொதுக்கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும்

இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தினப் பொதுக்கூட்டம்

இடம்: சிவன்கோவிலடி, மல்லாவிநகர், துணுக்காய்(முல்லைமாவட்டம்)

காலம்: 01 மே 2023 திங்கட்கிழமை

பேரணி ஆரம்பிக்கும் நேரம்: மு.ப 9.30 மணி

பேரணி ஆரம்பிக்கும் இடம்: 1ம் யுனிற் சந்தி, புகழேந்திநகர்

தாயகம், தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கும், தமிழ் இனப்படுகொலைக்கான நீதிக்குமாகவும் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தியும், தமிழ்த் தேச தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழ்த் தேசத்திலுள்ள விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், முழுமையான மீள்குடியேற்றத்தை வலியுறுத்துதல், இராணுவ மயமாக்கலை தடுத்தல், கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், புதிதாக கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய மேதின எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பொதுச் செயலாளர் – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தொடர்புகளுக்கு: 0776688710,  0773024316

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments