ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்!

You are currently viewing ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்!

அதிபர்,ஆசிரியர்களின் போராட்டத்தின் போது சிறீலங்கா காவல்த்துறை குண்டர்களால் அவர்கள் மீது
நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இன்று (27.10.2033) வெள்ளிக்கிழமை பாடசாலைகள் முன்பாக அதிபர் ஆசிரியர்களால் கண்டனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

கடந்த (24.10.2023)ம் திகதி இசுறுபாயவில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களால் அரசுக் எதிராக நடாத்தப்பட்ட பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மீது சிறீலங்கா காவல்த்துறை மோசமான வன்முறைத் தாக்குதலை நடாத்தியிருந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இன்று பாடசாலை நிறைவடைந்த பின்னர் அதிபர், ஆசிரியர்களால் பாடசாலைகளுக்கு முன்பாக கண்டன சுலோகங்கள் தாங்கிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 1

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 2

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 3

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 4

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 5

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 6

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 7

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 8

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 9

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 10

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 11

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 12

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 13

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 14

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 15

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 16

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 17

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 18

ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்! 19

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments