இலங்கையில் கொரோனா தொற்று 379 ஆக உயர்ந்தது!

You are currently viewing இலங்கையில் கொரோனா தொற்று 379 ஆக உயர்ந்தது!

கொரோனா தொற்று எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள