இளைஞனை மிருகத்தனமாக தாக்கிய அச்சுவேலி சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing இளைஞனை மிருகத்தனமாக தாக்கிய அச்சுவேலி சிறீலங்கா காவற்துறை!

யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா காவற்துறையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சுவேலி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு செல்லாதமையால் பொலிஸார் வீதியில் தன்னை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினரின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments