கிழக்கில் 109 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுகிழக்கில் 109 பேருக்கு நேற்று கொரோனா தொற்று!

You are currently viewing கிழக்கில் 109 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுகிழக்கில் 109 பேருக்கு நேற்று கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் நேற்று மொத்தம் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் – 38, திருகோணமலையில் – 38 மற்றும் அம்பாறையில் -33 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன், மட்டக்களப்பில் மொத்தமாக 6,145 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன், திருகோணமலையில் 3,728 மற்றும் அம்பாறையில் 6,257 பேருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments