குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

You are currently viewing குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல்  வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று காலை முதல் சிறீலங்கா சிங்கள கடும்போக்கு இனவாதிகளாலும்பௌத்த பிக்குகளாலும் தென்னிலங்கையில் இருந்து பல பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களாலும்,பௌத்த பிக்குகளாலும் குருந்தூர் மலைப்பகுதி நிறைந்திருக்க பல பீதி யூட்டும் அச்சுறுத்தல்களுக்குமத்தியில் திட்டமிட்டபடி பெருமளவில் திரண்டிருந்த சைவமக்களால் பொங்கல் பானை வைத்து பொங்கல் பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுவருகின்றன.

அதேநேரம் பெருமளவில் சிறீலங்கா காவல்த்துறையினரும்,படையினரும் நிறுத்தப் பட்டுள்ளதால்வன்முறை அச்ச உணர்வு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 1        குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 2குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 3

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 4குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 5குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments