கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி!

You are currently viewing கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி!

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட பேரணியாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி! 1
கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments