தாயகத்தில் நடந்த விபத்துக்களில் மூன்று பரிதாபச் சாவு !

You are currently viewing தாயகத்தில் நடந்த விபத்துக்களில் மூன்று பரிதாபச் சாவு !

முல்லைத்தீவு மாங்குளத்தில் நேற்று [05.09.2023]செவ்வாய்க்கிழமை
பிற்பகல் நடந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர்.

மாங்குளத்தில் இருந்து உந்துருளியில் முல்லைத்தீவு நோக்கி பயணித்த வேளை மாங்குளம் பிரதான வீதியின் ஒரு பகுதியில் உலர விட்ட நெல்லை மூடையாக்கி மீண்டும் ஏற்றுவதற்காக வந்து தரித்து நின்ற உழவு இயந்திரத்துடன் உந்துருளி பலமாக மோதியதில் உந்துருளியில் பயணித்த இருண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் முள்ளியவளை பொன் நகரைச் சேர்ந்த -23,மற்றும்-24, அகவை உடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாயகத்தில் நடந்த விபத்துக்களில் மூன்று பரிதாபச் சாவு ! 1

தாயகத்தில் நடந்த விபத்துக்களில் மூன்று பரிதாபச் சாவு ! 2

அதேவேளை மட்டக்களப்பு ஆணைமடுவில் நடந்த உந்துருளி விபத்தில்- 21, அகவையுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் நடந்த விபத்துக்களில் மூன்று பரிதாபச் சாவு ! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments