தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி இன்று(21.09.2023) வியாழக்கிழமை-07,வது நாளாக மன்னார் பகுதியை வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்

மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்திற் உட்பட்ட தட்சணா மருத மடுப் பகுதிக்குச் சென்ற வேளை தட்சணா மருத மடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக சென்றடைந்த போது மாணவர்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 1

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 2

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 3

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மன்னாரில் பாடசாலை மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments