பளையில் தமிழர் நிலங்களை அபகரிக்க முனையும் சிங்களம்!

You are currently viewing பளையில் தமிழர் நிலங்களை அபகரிக்க முனையும் சிங்களம்!

 

பளையில் தமிழர் நிலங்களை அபகரிக்க முனையும் சிங்களம்! 1

பளையில் தமிழர் நிலங்களை அபகரிக்க முனையும் சிங்களம்! 2கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த பேரினவாதம் காடுகளை வெட்டி பல ஏக்கர் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் காடுகளை வெட்டுபவர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை சிறீலங்கா காவல்துறை, கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments