மிருசுவில் பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

You are currently viewing மிருசுவில் பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என  பேரினவாத சிங்கள பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் சாவகச்சேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துச் சுடப்பட்டிருக்கலாம் என சிறீலங்கா காவற்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறைநினர் ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments