அமரர் சாந்தனுக்கு நோர்வேயில் மக்களால் மலர்வணக்கம்!

You are currently viewing அமரர் சாந்தனுக்கு நோர்வேயில் மக்களால் மலர்வணக்கம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம்  திகதி (28) காலை காலமானார்.

அவருக்கான மலர்வணக்கம் நோர்வேயில் நேற்று மக்களால் நடாத்தப்பட்டுள்ளது.

அமரர் சாந்தனுக்கு நோர்வேயில் மக்களால் மலர்வணக்கம்! 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments